Pages
- விஜய்
- தீபன்
- யோகி
- கண்ணம்மா
- ஜெய கீதா
- மாலினி
- சராசரி இந்தியன்
- இன்பா
- சித்ரா
- சிந்துஜா
- ரமேஷ்குமார் பாலன்
- பிரியங்கா
- தோழர் யுவராஜ்
- தீபக் விமல்
- Kalyan
- அமுத இளவரசி
- வினோதன்
- சின்னப்பையன்
- கோழி
- முருகன்
- பாவ நகரம்
- குறள் மழை
- இந்திய வரலாறு
- லட்சங்களில் ஒருவன்
- புத்தக மதிப்புரை
- திரைப் பார்வை
- கலாச்சாரக் கேள்விகள்
- என்ன வேணுனாலும் பேசலாம்
- காதல் காலங்கள் - தொடர் கதை
- துளித் துளியாய்
- சிமிட்டல்கள்
- மதிவதனி
- புகைப்படங்கள்
- சௌமி
- அபிலேஷ்
- சாகுல்
- அடைமழை
Thursday 24 July 2014
Saturday 12 July 2014
Wednesday 9 July 2014
உறக்கமில்லா இரவுகள்
யோசித்துப் பார்க்கும்
போது
எவ்வளவு அழுக்கானவன் நான்.
கூரான நகங்களை
கீறி கீறி
மண்னை கிளறும் கோழியைப் போன்று
நினைவுகள் நெஞ்சை
கீறி கிளறுகின்றன.
நினைவுகள் நிச்சியமாக
அசைவ பிரியமாக தான் இருக்கும்,
என் ரத்தத்தை குடிப்பதில்
அதற்கு அத்தனை மகிழ்ச்சி.
முகத்தையும் உடம்பையும்
கழுவி சுத்தமாக வைத்துக்கொள்கிறேன்.
கண்களை கழுவி
நல்ல
வெளிச்சத்தைப் பார்க்கிறேன்.
துவைத்த ஆடைகளை
உடுத்திக்கொள்கிறேன்.
ஆனால்
இமைகளை மூடி
உறங்கச் செல்கையில்
யோசித்தால்!!!!
கடந்த காலத்தில் எவ்வளவு அழுக்கானவன் நான்.
எதை ஊற்றி மனதை
கழுவிக் கொள்வது?
எப்படி நினைவுகளை
கொல்வது?
எப்படித்தான் உறங்கி
தொலைப்பது?
Tuesday 8 July 2014
Subscribe to:
Posts (Atom)