Wednesday 23 January 2019

வரமா? சாபமா?

பேருந்து நிறுத்தத்தில்
அழுதுக் கொண்டிருந்த
ஆணின் கண்ணீர் ஏற்றிய
மனச்சுமையை
அதே பேருந்து நிறுத்தத்தில்
அடுத்த நாள் ஒரு
குழந்தையின் புன்னைகையால்
சமன் செய்யும்  இந்த வாழ்க்கை
வரமா? சாபமா?
                       - சராசரி இந்தியன் 

No comments:

Post a Comment