Sunday 7 July 2013

சந்தோசத்தின் சாகா நிமிடங்கள்...


தாயின் அணைப்பினில் கிடந்திடும் ஒரு நொடி!

நடை பழக பயின்றிடும் தவழ்தலின் முதல் நொடி!

காதலியின் விரல் கோர்த்து கடந்திடும் சிறு நொடி!

மழை தொட்டுப் போகும் பரிசத்தில், பல நொடி!

என் வீட்டு நாய் குட்டியின் தோழனாகும் அந்நொடி,

நண்பனின் தோல் சாய்ந்து கதை பேசும் கண நொடியென….

புன்னகையும் கண்ணீரும் கலந்திடும் உயிர் நொடி

ஜன்னல் ஒர மழைத் துளி,

பயண நேர நட்பு,

புரிந்திடும் அன்பு,

பிரிந்திடா உறவு,

எதிர் கால கனவென

நீண்டு கொண்டே போகும்.................

அந்த,


சந்தோசத்தின் ஒரு நொடி!!!

8 comments:

  1. அருமையான கவிதை.. வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. புரிந்திடும் அன்பு,

    பிரிந்திடா உறவு,

    Very True :)

    ReplyDelete
  3. அருமை தோழி....

    ReplyDelete
  4. Sorry for late response Pri... Its simply superb

    ReplyDelete