Monday 29 April 2013

துளித் துளியாய் - 1



துளித் துளியாய் இது என்னுடைய குறுங்கவிதைகளின் தொகுப்பு. இனி இந்த பகுதியில் நீங்கள்  இது போன்று நிறைய துளிகளை எதிர்பார்க்கலாம். இவைகள் வாசகர்கள் மத்தியில் பெறப்போகும் வரவேற்ப்பினைப் பொருத்து பிற்காலத்தில் புத்தகமாக வெளியிட எண்ணியிருக்கிறேன்.

இதில் நிறைய இடங்களில்
காதலிருக்கும், சாதலிருக்கும்,
ஆசையிருக்கும், வாழ்க்கையிருக்கும்
கோபமிருக்கும், வாதமிருக்கும்
தேடலிருக்கும், ஊடலிருக்கும்
குற்றமிருக்கும், குறையுமிருக்கும்
மிச்சமும் தீரும் வரை துளிகள் தூறிக்கொண்டே இருக்கும்....


4 comments:

  1. ethaithaan vitu vaikringa... arumai ezhil sottuvathu padathil matum alla umathu kavithuvathillum...

    ReplyDelete
    Replies
    1. Hi Lydia, Thank you for your big support.

      Delete
  2. தூக்கத்தில சிரிப்புனா கனவுல அவ தானே..... அருமை...

    ReplyDelete